அடாது என்பதற்கு தவறு என்று பொருள்.
தவறு செய்தவன் தொடர்ந்து பெரும் துன்பம் அனுபவிக்க நேரும்.
இங்கே கவனிக்க வேண்டியது ஒருவன் ஒரு தவறு செய்துவிட்டால் அதை மறைக்க பல தவறுகள் செய்ய வேண்டிவரும்.
அதை மறைக்க மேலும் தவற வேண்டி வரும். இவ்வாறு ஒவ்வொரு தவறின் பின் விளைவுகள் அவரை தொடர்ந்து துரத்தி வந்து கொண்டிருக்கும்.
அதை மறைக்க மேலும் தவற வேண்டி வரும். இவ்வாறு ஒவ்வொரு தவறின் பின் விளைவுகள் அவரை தொடர்ந்து துரத்தி வந்து கொண்டிருக்கும்.
எனவே அவன் விடாது பாடுபடுவான்.
No comments:
Post a Comment