Thursday, January 23, 2014

அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்

அம்பலம் என்பதற்கு கோவில் என்ற ஒரு பொருள் உண்டு. அதே போல பண்டைய ஊர் மக்கள் கூடிப்பேசும் மண்டபத்தை அம்பலம் என்றும் கூறுவர். அம்பலத்தில் ஒரு விசயம் வந்துவிட்டால் அது அனைவருக்கும் தெரிந்துவிடும் அதலால் இரகசியம் அம்பலமானது போன்ற சொல்லாடல் ஏற்பட்டது. 
அம்பலத்தில் பலர் இருக்க அதன் முன்னிலையில் பேசுவதற்கு தைரியம் வேண்டும். அச்சம் (பயம்)  இல்லாதவனே அம்பல மண்டபத்தில் பேச முடியும். 
அம்பலத்தில் பேச தயங்குகிறவனை ஏளனமாக அச்சமுடையவன் என்று கேலி பேசுவதற்கு அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான் என்ற வாக்கியம் வழங்கப்பட்டது. 

No comments:

Post a Comment